மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரி: மலை பகுதிகளில் மழை ; ஆறுகளில் தண்ணீர் அதிகரிப்பு
குமரி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கோதையாறு மற்றும் பெருஞ்சாணியில் உற்பத்தியாகும் பரளியாற்றில் தண்ணீர் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. அருவிக்கரை சுற்றுலா தலத்தில் பாறைகளினூடே சப்தமாதர் கோவிலையொட்டி பாய்ந்து வரும் பரளியாற்றின்...
வடசேரியில் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு!
நாகர்கோவில் வடசேரி வாட்டர் டேங்க் ரோட்டின் பின்புறம் நேற்று குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதுடன், குடியிருப்பு தெருக்களுக்குள்ளும் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரி: மலை பகுதிகளில் மழை ; ஆறுகளில் தண்ணீர் அதிகரிப்பு
குமரி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கோதையாறு மற்றும் பெருஞ்சாணியில் உற்பத்தியாகும் பரளியாற்றில் தண்ணீர் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. அருவிக்கரை சுற்றுலா தலத்தில் பாறைகளினூடே சப்தமாதர் கோவிலையொட்டி பாய்ந்து வரும் பரளியாற்றின்...
வடசேரியில் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு!
நாகர்கோவில் வடசேரி வாட்டர் டேங்க் ரோட்டின் பின்புறம் நேற்று குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதுடன், குடியிருப்பு தெருக்களுக்குள்ளும் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு...
குமரி: மாமியாரை மிரட்டிய மருமகன் மீது வழக்கு
மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த பிரேமா (56) என்பவரின் மகள் மஞ்சுவை, ரமேஷ் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்ததால், மஞ்சு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று,...
தக்கலை: திமுக நிர்வாகியிடம் ரூ 4 லட்சம் மோசடி – வழக்கு
தக்கலை பகுதியை சேர்ந்தவர் பில்மோர் ராபர்ட் ( 45). திமுக குமரி மேற்கு மாவட்ட நிர்வாகி. இவரது மனைவி புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சாக உள்ளார். இவருக்கு பணியிட மாறுதல் வாங்கி...
நாகர்கோவிலில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் உட்பட 9 தீயணைப்பு நிலையங்களில் 'வாங்க கற்றுக் கொள்வோம்' என்ற தலைப்பில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி நேற்று இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது. அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள்,...
இரணியல்: கஞ்சாவுடன் சிறுவன் உட்பட 2 பேர் கைது
இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்ற ஆலன் ஜிஜோ (22) மற்றும் 18 வயது சிறுவன்...
தக்கலை: பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவர் உயிரிழப்பு
வில்லுகுறியில் திருமண வீட்டிற்கு சென்ற 17 வயது மாணவன் ஷாய், உறவினருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கார் மீது மோதி, அரசு பஸ் ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தக்கலை போலீசார் உடலை...
குமரியில்: திமுக வினர் 200 பேர் தவெக – வில் இணைந்தனர்
கிள்ளியூர் பேரூராட்சி தலைவியும் திமுகவைச் சேர்ந்தவருமான ஷீலா, அவரது கணவர் பேரூர் திமுக செயலாளர் சத்தியராஜ் மற்றும் 9 கவுன்சிலர்கள், 200க்கும் மேற்பட்ட திமுகவினருடன் நேற்று மாலை தவெக கட்சியில் இணைந்தார். குமரி மேற்கு மாவட்ட...
கிள்ளியூர்: அமைச்சர் ராஜேஷ்குமார் நன்றி அறிவிப்பு
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார், தனக்கு வாக்களித்த சூழால் ஊராட்சி மக்களுக்கு நேற்று நன்றி தெரிவித்தார். அவர் பிரச்சார வாகனத்தில் வீதி வீதியாக மக்களை...
நாகர்கோவில்: பேருந்துகளை திருப்பி விடுவதால் பாதிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒழுகினசேரி போக்குவரத்து நெருக்கடியைக் காரணம் காட்டி, அரசுப் பேருந்துகளை அப்ட்டா மார்க்கெட்டிலிருந்து புத்தேரி பாதைக்கு போலீசார் திருப்பி விடுகின்றனர். ஆனால், அந்தச் சாலை வசதி சரியில்லாததால் குண்டும் குழியுமாக இருப்பதால் அரசுப்...
குமரி: காவல் நிலையத்தில் காதலனுடன் இளம்பெண் தஞ்சம்
பத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்த தனிஷா (20) மற்றும் குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ஆஷிக் (24) ஆகியோரின் காதல் விவகாரத்தில் இரு வீட்டாரின் எதிர்ப்பு காரணமாக, இருவரும் தக்கலை காவல் நிலையத்தில் நேற்று தஞ்சமடைந்தனர்....
அருமனை: ஆசிட் குடித்து வாலிபர் தற்கொலை
குமரி மாவட்டம் அண்டுகோடு பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் (42) என்பவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார். நேற்று ரப்பர் பால் உறைய வைக்கப் பயன்படுத்தும் ஆசிட்டை குடித்து மயங்கிய நிலையில், அவரது அண்ணன்...
படந்தாலுமூடு: விபத்தில் பெட்ரோல் பம்ப் ஊழியர் சாவு
படந்தாலுமூடு பெட்ரோல் பங்க் ஊழியரான ராஜாதாஸ் (60) நேற்று காலை வேலைக்குச் சென்றபோது, ஒற்றாமரம் பகுதியில் களியக்காவிளை - குளச்சல் அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேத...
இடைக்காடு: அரசு தொடக்க பள்ளியில் மேளதாளம் முழங்க வரவேற்பு
குமரி மாவட்டத்தில் நூற்றாண்டைக் கடந்த இடைக்காடு அரசு தொடக்கப் பள்ளியில், பள்ளி திறப்பு விழாவை முன்னிட்டு சிறுவர் சிறுமியருக்கு மேளதாளம் முழங்க பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். புத்தன் சந்தைப்...
கன்னியாகுமரியில் கனமழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை?
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (ஜூன் 4) கன முதல் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்து, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்படவுள்ள நிலையில்,...
விளையாட்டு செய்திகள்
குரூப் ‘ஐ’ பிரான்ஸ், செனகல், ஈராக், நார்வே அணிகள் எப்படி? | FIFA WC 2026
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் ‘ஐ’ பிரான்ஸ், செனகல், ஈராக்,...
குரூப் ‘ஜி’ பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூஸிலாந்து அணிகள் எப்படி? | FIFA WC 2026
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் ‘ஜி’ பெல்ஜியம், எகிப்து, ஈரான்,...
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சாதனை வெற்றி
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை வென்றது.
நியூசண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெற்ற...
நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம்
நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ள பிரக்ஞானந்தா, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு தமிழ்நாடு...
வைபவ் சூர்யவன்ஷி திறமையும், ஐபிஎல் கிரிக்கெட் அமைப்பின் நோ
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள், அதிக ரன்கள், உலக பவுலர்கள் வீசும் பந்தையெல்லாம் அலட்சியமாக மைதானத்துக்கு வெளியே அனுப்பும் திறன் ஆகியவற்றால் உலக கிரிக்கெட் ஜாம்பவான்களையே வாய்ப்பிளக்க வைத்துள்ளார் வைபவ்...
மாநில செய்திகள்
சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்கள் முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு
முதல்வர் விஜய்யை சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்து பேசினர். முதல்வர் விஜய் கடந்த மே 10-ம் தேதி பதவியேற்ற பின்னர், வாரநாட்களில் தினமும் சென்னை தலைமைச் செயலகம்...
சினிமா செய்திகள்
‘ரேனிகுண்டா 2’ முதல் பார்வை வெளியீடு
ஆர்.பன்னீர் செல்வம் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியாகி கவனிக்கப்பட்ட படம், ‘ரேனிகுண்டா’. அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிக்கும் 5 சிறுவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் ஜானி, சனுஷா, தீப்பெட்டி...
உலக செய்திகள்
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தம்: ஈரான் ராணுவம் அறிவிப்பு
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை நிறுத்துவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. போர் பதற்றம் தீவிரமடைந்த நிலையில் ஈரானின் இந்த அறிவிப்பு, அமைதிக்கான பாதையில் வெளிச்சத்தைக் கூட்டி இருக்கிறது.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக...






















































